திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றத
... மேலும் படி»