ஞாயிரு, 2024-04-28, 5:55 PM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

Blog

முகப்பு » 2015 » November » 08

ஒருவர் இல்லை இருவர் இல்லை மாறாக பல குடும்பங்கள் சிதைந்து ஓடக் காரணமாக இருந்தவன் ராஜ கம்பளத்தான் வடுக வந்தேறி கெட்டிபொம்மு நாயக்கன் ஆவான். தமிழர்களில் அவர்களால் மிகவும் பாதிப்படைந்தவர்கள் சாணார்கள் என்றழைக்கப் பட்ட நாடார்கள் ஆவார்கள். பாமினி சுல்த்தான்களை எதிர்த்து போராட வக்கின்றி தமிழகத்தில் நுழைந்த இந்த வடுகக் கூட்டம் தமிழர்களின் சாதிய மோதல்களை முதலீடுகளாக்கி குளிர் காய்ந்து பின்பு தமிழர்களையே வீழ்த்தியது. சீரிய பண்புகள் நிறைந்த தமிழ் சமூகத்தை முதல் கட்டத்தில் சிதைத்தது பார்ப்பனர் கூட்டம், அதன் பின்பு தமிழர் இனவொற்றுமையை நிர்மூலமாக்கியது வடுகரின் தெலுங்குக் கூட்டம். நிற்க.

சாணார்கள் என்றழைக்கப்பட்ட நாடார்கள் பதினேழாம் நூற்றாண்டில் வணிகத்தில் தங்களது ஆளுமையை செலுத்திய போது பாளையக்கார வடுகர்கள் அவர்களது வளர்ச்சிக ... மேலும் படி»

Views: 436 | Added by: magickousi | Date: 2015-11-08 | Comments (0)

உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்